pta question one word bank


1] “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

a)    குறுந்தொகை

b)    கொன்றை வேந்தன்

c)    திருக்குறள்

d)    நற்றினை

2]  மலர்கள் தரையில் நழுவும்எப்போது

a)    அள்ளி முகர்ந்தால்


c)    இறுக்கிமுடிச்சிட்டால்

d)    காம்பு முறிந்தால்

3] ‘காலம் கரந்த பெயரெச்சம்என்பது


b)    உம்மைத்தொகை

c)    பண்புத்தொகை

d)    அன்மொழித்தொகை

4] எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான் சொல்

a)    எள்கசடு


c)    ஆமணக்கு

d)    எள் கட்டி

5]தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது

a)    தொழிற்பெயர்

b)    முதனிலை திரிந்த தொழிற்பெயர்

c)    முதனிலைத் தொழிற்பெயர்


6] ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றம் வேலவன் குன்றம் முறையே-

a)    திருத்தணியும் திருப்பதியும்

b)    திருப்பரங்குன்றமும் பழனியும்

c)    திருப்பதியும் திருத்தணியும்

d)    திருப்பதியும் திருச்செந்தூரும்

7ப் கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த் பொருத்தமான தொடரைத் தேர்க.

(மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்)

a)    மலைமீது மழை பெய்து ஆற்று வெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்துஓடியது

b)    கருத்த மேகம் மலைமேது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.



c)    திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

d)    மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள்  நிறைந்தன.

8]  கருணையன் என்பவர்

a)    வீரமாமுனிவர்

b)    யோசேப்பு


d)    சாந்தாசாகிப்

9] ‘எய்துவர் எய்தாப் பழி ‘-இக்குறளடிக்குப் பொருத்தும் வாய்பாடு எத?



a)    கூவிளம் தேமா மலர்

b)    கூவிளம் புளிமா நாள்

c)    தேமா புளிமா காசு

d)    புளிமா தேமா பிறப்பு





10] ஸ்டேட்  வங்கியின் உரையாடு மென்பொருள் எது?



a)    குலா


c)    சீலா

d)    துலா

11]சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.

a)    பூஞ்சோலை-அரும்புகள்

b)    மலை-எறும்புகள்-தேன்

c)    பூஞ்சோலையில்-வண்டுகள்-தேன்

d)    கானகம்-வண்டுகள்-நீர்

12]’’இவள் தலையில் எழுதியதோ

கற்காலம் எப்போதும்….’இவ்வடிகளில் கற்காலம் என்பது

a)    தலைவிதி

b)    பழைய காலம்

c)    ஏழ்மை

d)    தலையில் கல் சுமப்பது



13]எழுகதிர்,முத்துப்பல் -இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே-

a)    வினைத்தொகை,பண்புத்தொகை

b)    உவமைத்தொகை,வினைத்தொகை

c)    உவமைத்தொகை,வினைத்தொகை

d)    வினைத்தொகை,உவமைத்தொகை



14]’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதராபுரிச் சங்கம் வைத்தும்என்னும் சின்னமனூர்ச்

செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி-

a)    காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு   இருந்தது

b)    சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

c)    சங்கம் மருவி காலத்தில்  மொழிபெயர்ப்பு இருந்தது

d)    பக்தி இலக்கியக் காலத்தில்  மொழிபெயர்ப்பு இருந்தது



15]சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-


b)    வெண்பா

c)    வஞ்சிப்பா

d)    கலிப்பா

16]இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்

a)    தமிழழகனார்

b)    அப்பாத்துரையார்

c)    தேவநேயப் பாவாணர்

d)    இரா.இளங்குமரனார்

17]கூத்துக்கலைஞர்     பாடத்  தொடங்கினார்.கூடியிருந்த மக்கள் அமைதியாயினர் .

இத்தொடர்களின் சரியான கலவைத் தொடர்-

a)    கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால் கூடியிருந்த அமைதியாயிரார்

b)    கூத்துக்கலைஞர்  பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

c)    கூத்துக்கலைஞர்  பாடத்தொடங்கினார்  என்பதால்  கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

d)    கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி  கூட்டத்திலிருந்தவர்களை அமைதியாக வைத்தார்

18]பரிபாடல் அடியில்விசும்பும்  இசையும்என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?

a)    வானத்தையும் பாட்டையும்

b)    வானத்தையும் புகழையும்

c)    வானத்தையும் பூமியையும்

d)    வானத்தையும் பேரொலியையும்

19]  இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்  -

a)    நாட்டைக் கைப்பற்றல்

b)    ஆநிரை கவர்தல்

c)    வலிமையை நிலைநாட்டல்

d)    கோட்டையை முற்றுகையில்

20]கலையின் கணவனாகவும் சமுதாயத்தின்  புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்

ஜெயகாந்தனின் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது  -



a)    தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக்  கலையாக்கினார்

b)    சமுகப் பார்வையோடு கலைப்பணி  புரியவே எழுதினார்

c)    அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

d)    அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

21] ‘சிவப்புச் சட்டைபேசினார் -அடிக்கோடிட்ட சொல்லுக்கானதொகையின் வகை எது?

a)    பண்புத்தொகை

b)    உவமைத்தொகை


d)    உம்மைத்தொகை

22] ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும் தமிழெண்களையும்குறிப்பிடுக

a)    ஆலமரம்,வேப்பமரம்-ரு,

b)    ஆலமரம்,வேலமரம்-சு,

c)    அரசமரம்,வேங்கைமரம்-,

d)    வேப்பமரம்,ஆலமரம்-சு,சு-|

23]திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டு கூறுகிறார்.

        இத்தொடருக்குப் பொருத்தமான தொடரைத் தேர்க.

            

a)    திருவள்ளுவர் ,’அறிவுடையார் எல்லாம் உடையார்என்றுஅறுதியிட்டுக்கூறுகிறார்

b)    திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

c)    திருவள்ளுவர் ,’அறிவுடையார் ,எல்லாம் உடையார்’’ என்று ,அறுதியிட்டுக் கூறுகிறார்.

d)    திருவள்ளுவர் ’,’அறிவுடையார் எல்லாம் உடையார்என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.





   24]பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க

                      

                          

a)    கொண்டல்-1.மேற்கு

b)    கோடை-2.தெற்கு

c)    வாடை-3.கிழக்கு

d)    தென்றல்-4வடக்கு                                                                                                                                                                                                                                                                          

]1,2,3,4 ]3,1,4,2 ]4,3,2,1 ]3,4,1,2

25]புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க

          தவழும்போது ஒரு பெயர்

          விழும்போது ஒரு பெயர்

          உருழும்போது ஒரு பெயர்

          திரண்டோடும் போது ஒரு பெயர்-அவை என்ன?

a)    நீர்,மழை,ஆறு,ஓடை

b)    மேகம்,மழை,நீர்,வெள்ளம்

c)    மாரி,கார்,நீர்,புனல்

d)    மழை,புனல்,மேகம் ,நீர்                                                                                                                                                                                             

26] குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்….……..

a)    முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்

b)    குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்

c)    குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்

d)    மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

27] பூக்கைலயைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………… வேண்டினார்

a)    கருணையன்,எலிசபெத்துக்காக

b)    எலிசபெத், தமக்காக

c)    கருணையன், பூக்களூக்காக

d)    எலிசபெத் ,பூமிக்காக

28]தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக .பொ.சி கருதியது

a)    திருக்குறள்

b)    புறநானூறு

c)    கம்பராமயணம்


29] தென்னை மரங்கள் நிறைந்த பகுதியைக் குறிப்பிடும் வழாநிலை -

a)    தென்னந்தோட்டம்

b)    தென்னஞ்சோலை


d)    தென்னங்காடு

30] “அருளைப் பெருக்கி அறிவைத்திருத்தி

        மருளை அகற்றி  மதிக்கும் தெருளை”-என்று இவ்வடிகள் குறிப்பிடப்படுவது எது?

a)    தமிழ்

b)    அறிவியல்


d)    இலக்கியம்

31] ‘கானடைஎன்னும் சொல்லைப்பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

a)    கான் அடைகாட்டைச்சேர்

b)    கால் உடை-காலால் உடைத்தல்

c)    கான் நடை- காட்டுக்கு நடத்தல்

d)    கால் நடை- கால் நடத்தல்

32] ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ -தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

a)    பாடிய;கேட்டவர்

b)    பாடல்;பாடிய

c)    கேட்டவர்;பாடிய

d)    பாடல்;கேட்டவர்

33] தலைப்புக்கும்  குறிப்புகளுக்கும் பொருத்தமான் விடையைத் தேர்க.

      தலைப்பு:செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள்:

1.    கண்கானிப்புக் கருவி ,அசைவு நிகழும் பக்கம் தன்  பார்வையைத் திருப்புகிறது.

2.    திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக்  காண்பிப்பது

a)    குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

b)    தலைப்புக்குப்  பொருத்தமான  குறிப்புகள் இடம் பெற்றுள்ளது.

c)    தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

d)    குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது

34]விடுப்பட்ட உணவு வகைகளைவரிசைப்படுத்துக.

   பச்சர்சியைக் கொண்டு  ……………. செய்து பாசிப்பருப்பினை வறுத்து …………….பிடித்து கேரட்டைத்  துருவி நெய்யிட்டு ………..செய்து அம்மா, இறுதியாக உருளைக்கிழங்கு சீவி ………… செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார் .

a)    பொங்கள்,உருண்டை,சீவல்,அல்வா.

b)    சீவல்,உருண்டை,அல்வா,சீவல்.

c)    பொங்கள்,உருண்டை,அல்வா,சீவல்.

d)    உருண்டை,சீவல்,அல்வா,பொங்கள்.

35]சரியான் அகரவரிசைத் தேர்ந்தெடுக்க.

a)    உழவு,மண்,ஏர்,மாடு.

b)    மண், மாடு, ஏர்,உழவு.

c)    ஏர்,உழவு ,மாடு, மண்.

d)    உழவு, ஏர், மண் ,மாடு

36]பாரதியார் காற்றைமயலுறுத்துஅழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்-

a)    மணம் வீசும் காற்றாய் நீ வா

b)    மனதை மயங்கச் செய்யும்  மணத்தோடு நீ வா

c)    மயிலாடும் காற்றாய் நீவா

d)    மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா

37]மேன்மை தரும் அறம் என்பது ……………..

a)    கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

b)    மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.

c)    புகழ் கருதி அறம் செய்வது

d)    பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

38]இலையுதிர்காலம் …………….சருகாயின!

      மழைக்காலம்……………தழைத்தன!

      சருகுகளோ செழுமையான உரங்களாயின!

      -புதுக்கவிதைக்குப் பொருத்தமான எதுகை,மோனைச் சொற்களை இட்டு நிரப்புக.

a)    மரங்களெல்லாம்,கிளைபரப்பின.

b)    காடெல்லாம்,வளர்ந்தன.

c)    இலைகளெல்லாம், மரங்களெல்லாம்.

d)    மலையெல்லாம்,முளைத்தன.

39]கோசல் நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a)    நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

b)    ஊரில்  விளைச்சல் இல்லாததால்

c)    அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d)    அங்கு வறுமை இல்லாததால்

40]பின்வருவனவற்றுள் முறையான தொடர்

a)    தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

b)    தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு

c)    தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

d)    தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

41]கருப்பொருளுக்கேற்ற உரிப்பொருளைப் பொருத்துக

a)    குற்ஞ்சி-1.உப்பு விளைவித்தல்

b)    முல்லை-2.நெல்லரிதல்

c)    மருதம்-3.நிரைமேய்தல்

d)    நெய்தல்-4.தேனெடுத்தல்

1]a-4,b-3,c-2,d-1      2] a-3,b-2,c-4,d-1     3] a-1,b-3,c-2,d-4    4] a-4,b-1,c-2,d-3

42]குலசேகர ஆழ்வார்வித்துவக்கோட்டம்மாஎன்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் விரைந்து வருகிறார்.

-ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-

a)    மரபு வழுவமைதி,திணை வழுவமைதி.

b)    இட வழுவமைதி ,மரபு வழுவமைதி

c)    பால் வழுவமைதி ,திணை வழுவமைதி

d)    கால வழுவமைதி, இட வழுவமைதி

43]வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை  ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை-

a)    குலை வகை


c)    கொழுந்து வகை

d)    இலை வகை

44] வாய்மையே மழைநீராகி-இத்தொடரில் வெளிப்படும் அணி.

a)    உவமை

b)    தற்குறிப்பேற்றம்

c)    தீவகம்


45]செய்தி-1:ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஆம் நாளை  உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

        செய்தி-2:காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே என்கிறது காற்று.

      செய்தி-3:காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

a)    செய்தி 1 மட்டும் சரி

b)    செய்தி1,2 ஆகியன சரி

c)    செய்தி3 மட்டும் சரி

d)    செய்தி1,3 ஆகியன சரி

46]  சங்க இலக்கியங்கள் ,ஐந்திணைகளுக்குமான  ஒழுக்கங்களை இரு திணைகளுக்கும் பயன்பெற எடுத்தியம்புகிறன.-இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான்

வரியைக்கண்டறிக.

a)    குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை-நல்வினை,தீவினை

b)    குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை-உயர்திணை,அஃறிணை

c)    குறிஞ்சி,முல்லை, ,நெய்தல்,பாலை ,மருதம் -அறம்,பொருள்,இன்பம்.

d)    குறிஞ்சி,முல்லை,மலை,காடு,வயல்-பனை,திணை

47]கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.இத்தொடருக்கான வினா எது?

a)    கரகாட்டம் என்றால் என்ன?

b)    கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

c)    கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?

d)    கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

48] ‘வீட்டைத் துடைத்தும் சாயம் அடித்தல்இவ்வடிகளில் குறிப்பிடுவது ………….

a)    காலம் மாறுவதை

b)    வீட்டைத்துடைப்பதை

c)    இடையறாது அறப்பணி செய்தலை

d)    வண்ணம் பூசுவதை

49] ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொண்ர்ந்திங்கு சேர்பீர்’ -பாரதியாரின் இக்கூற்று உணர்த்தும் கருத்து

a)    பலதுறை நூலகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.

b)    பலகலைகள் தமிழில் புதிதாகத் தோன்ற வேண்டும்.

c)    உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.

d)    கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.

50]பழமொழிகளைப் பொருத்துக.

a)    ஆறில்லா ஊருக்கு-1.சோற்றுக்கு ஒரு சோறு பதம்

b)    உப்பிலாப் பண்டம்-2.நூறு வயது

c)    நொறுஙத்தின்றால்-3.குப்பயிலே

d)    ஒரு பானை -4.அழகு பாழ்

]-4,-1,-3,-2                     ] -4,-3,-2,-1                 ] -2,-4,-1,-3

] -3,-1,-4,-2

51]திணைவழுவமைதி-

a)    இந்தப் பாபா தூங்கமாட்டாள்என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.

b)    இரவெல்லாம் நாய் கத்திக்கொண்டே இருந்தது.

c)     வாடாச் செல்வம்என்று தாய் மகளை அழைப்பது.

d)     என் தங்கை வந்தால்என்று பசுவைக் குறிப்பிடுவது.

52]சுதந்திர இந்தியாவின் மகத்தான் சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.

a)    அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

b)    பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

c)    அறிவியல் முன்னேற்றம்

d)    வெளிநாட்டு முதலீடுகள்

53]தமிழ்த்தொண்டு என்னும் தொடர்-

a)    இருபெயரொட்டுப் பண்புத்தொகை

b)    அன்மொழித்தொகை

c)    உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை

d)    வேற்றுமைத்தொகை

54] ‘உனதருளே பார்ப்பன் அடியேனேயாரிடம் யார் கூறியது?

a)    குலசேகராழ்வாரிடம் இறைவன்

b)    இறைவனிடம் குலசேகராழ்வார்

c)    மருத்துவரிடம் நோயாளி

d)    நோயாளியிடம் மருத்துவர்.

55]மரபுத்தொடருக்கான பொருளைத் தேர்க.

 ஆறப்போடுதல்-


b)    ஆற்றில் போடுதல்

c)    ஆறவைத்தல்

d)    ஆற்றில் இறங்குதல்

56]  பாடுஇமிழ் பனிக்கடல் பருகிஎன்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி-

a)    கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

b)    கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

c)    கடல் நீர் ஒலித்தல்

d)    கடல் நீர் கொந்தளித்தல்

57]வெளிநாட்டில் வேலை செய்துக்கொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் மகள்………வருந்திக்கொண்டிருந்தால்.- விடுபட்ட இடத்தில் பொருத்தமான உவமையைப் பயன்படுத்தித்தொடறை நிறைவுசெய்க

a) தாமரை இலை நீர்போல்

b) வாழையடி வாழையாக

c)  கண்ணினைக் காகும் இமை போல

d) மழைமுகம் காணாப் பயிர்போல

58] “காலின் ஏழடிப் பின் சென்று”-என்னும் பொருந்ராற்றுப்படை உணர்த்தும் செய்தி-

a)    விருந்தினரின் காலைத்தொட்டு வணங்கினர்

b)    விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

c)    எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.

d)    ஏழு நாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்பினர்.

59]ஒயிலாட்டத்தில் இருவரிசையில் ந்ன்று ஆடுகின்றனர்.

a)    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

b)    ஒயிலாட்டத்தில் ஒருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

c) ஒயிலாட்டம் ஒருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

d)    ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றது

60]அன்பால் கட்டினார்,அறிஞ்சருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-


b)    எழுவாய்

c)    உவம உருபு

d)    உரிச்சொல்

61]குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்-

a)    திரு.பிரகாசம்

b)    மார்ஷல் .நேசமணி

c)    தனிநாயகம் அடிகள்

d)    .முத்துசாமி

62]காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்…………

a)    இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது

b)    என் மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

c)    இகழ்ந்தால்  இறந்துவிடாது என் மனம்

d)    என் மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

63]முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்

a)    வெண்நெல்,வரகு

b)    மலைநெல்.திணை

c)    வரகு,சாமை

d)    மீன்,செந்நெல்

64]வெஃஃகுவார்க்கில்லை,உரனசைஇ இச்சொற்களில் உள்ள அளபெடைகள்

a)    ஒற்றளபெடை,சொல்லிசை அளபெடை

b)    இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

c)    சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை

d)    ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை

65] “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” -இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்.

a)    காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டு விடும்.

b)    உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்துவிட வேண்டும்

c)    உரிய காலத்தில் காற்றைவிட வேகமாக செயல்பட வேண்டும்.

d)    உரிய காலத்தை உணர்ந்து செயலைத்தேடவேண்டும்

66] உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்,பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்-

a)    உதியன்;சேரலாதன்

b)    நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி

c)    பேகன்;கிள்ளிவளவன்

d)    அதியன்;பெருஞ்சாத்தன்

1] “மருந்தே ஆயினும் விருந்தோடு உண்என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

a)    குறுந்தொகை

b)    கொன்றை வேந்தன்

c)    திருக்குறள்

d)    நற்றினை

2]  மலர்கள் தரையில் நழுவும்எப்போது

a)    அள்ளி முகர்ந்தால்


c)    இறுக்கிமுடிச்சிட்டால்

d)    காம்பு முறிந்தால்

3] ‘காலம் கரந்த பெயரெச்சம்என்பது


b)    உம்மைத்தொகை

c)    பண்புத்தொகை

d)    அன்மொழித்தொகை

4] எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான் சொல்

a)    எள்கசடு


c)    ஆமணக்கு

d)    எள் கட்டி

5]தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது

a)    தொழிற்பெயர்

b)    முதனிலை திரிந்த தொழிற்பெயர்

c)    முதனிலைத் தொழிற்பெயர்


6] ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றம் வேலவன் குன்றம் முறையே-

a)    திருத்தணியும் திருப்பதியும்

b)    திருப்பரங்குன்றமும் பழனியும்

c)    திருப்பதியும் திருத்தணியும்

d)    திருப்பதியும் திருச்செந்தூரும்

7ப் கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த் பொருத்தமான தொடரைத் தேர்க.

(மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்)

a)    மலைமீது மழை பெய்து ஆற்று வெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்துஓடியது

b)    கருத்த மேகம் மலைமேது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.



c)    திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

d)    மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள்  நிறைந்தன.

8]  கருணையன் என்பவர்

a)    வீரமாமுனிவர்

b)    யோசேப்பு


d)    சாந்தாசாகிப்

9] ‘எய்துவர் எய்தாப் பழி ‘-இக்குறளடிக்குப் பொருத்தும் வாய்பாடு எத?



a)    கூவிளம் தேமா மலர்

b)    கூவிளம் புளிமா நாள்

c)    தேமா புளிமா காசு

d)    புளிமா தேமா பிறப்பு





10] ஸ்டேட்  வங்கியின் உரையாடு மென்பொருள் எது?



a)    குலா


c)    சீலா

d)    துலா

11]சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.

a)    பூஞ்சோலை-அரும்புகள்

b)    மலை-எறும்புகள்-தேன்

c)    பூஞ்சோலையில்-வண்டுகள்-தேன்

d)    கானகம்-வண்டுகள்-நீர்

12]’’இவள் தலையில் எழுதியதோ

கற்காலம் எப்போதும்….’இவ்வடிகளில் கற்காலம் என்பது

a)    தலைவிதி

b)    பழைய காலம்

c)    ஏழ்மை

d)    தலையில் கல் சுமப்பது



13]எழுகதிர்,முத்துப்பல் -இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே-

a)    வினைத்தொகை,பண்புத்தொகை

b)    உவமைத்தொகை,வினைத்தொகை

c)    உவமைத்தொகை,வினைத்தொகை

d)    வினைத்தொகை,உவமைத்தொகை



14]’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதராபுரிச் சங்கம் வைத்தும்என்னும் சின்னமனூர்ச்

செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி-

a)    காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு   இருந்தது

b)    சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

c)    சங்கம் மருவி காலத்தில்  மொழிபெயர்ப்பு இருந்தது

d)    பக்தி இலக்கியக் காலத்தில்  மொழிபெயர்ப்பு இருந்தது



15]சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-


b)    வெண்பா

c)    வஞ்சிப்பா

d)    கலிப்பா

16]இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்

a)    தமிழழகனார்

b)    அப்பாத்துரையார்

c)    தேவநேயப் பாவாணர்

d)    இரா.இளங்குமரனார்

17]கூத்துக்கலைஞர்     பாடத்  தொடங்கினார்.கூடியிருந்த மக்கள் அமைதியாயினர் .

இத்தொடர்களின் சரியான கலவைத் தொடர்-

a)    கூத்துக்கலைஞர் பாடவில்லை என்றால் கூடியிருந்த அமைதியாயிரார்

b)    கூத்துக்கலைஞர்  பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

c)    கூத்துக்கலைஞர்  பாடத்தொடங்கினார்  என்பதால்  கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

d)    கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி  கூட்டத்திலிருந்தவர்களை அமைதியாக வைத்தார்

18]பரிபாடல் அடியில்விசும்பும்  இசையும்என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?

a)    வானத்தையும் பாட்டையும்

b)    வானத்தையும் புகழையும்

c)    வானத்தையும் பூமியையும்

d)    வானத்தையும் பேரொலியையும்

19]  இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்  -

a)    நாட்டைக் கைப்பற்றல்

b)    ஆநிரை கவர்தல்

c)    வலிமையை நிலைநாட்டல்

d)    கோட்டையை முற்றுகையில்

20]கலையின் கணவனாகவும் சமுதாயத்தின்  புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்

ஜெயகாந்தனின் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது  -



a)    தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக்  கலையாக்கினார்

b)    சமுகப் பார்வையோடு கலைப்பணி  புரியவே எழுதினார்

c)    அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

d)    அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

21] ‘சிவப்புச் சட்டைபேசினார் -அடிக்கோடிட்ட சொல்லுக்கானதொகையின் வகை எது?

a)    பண்புத்தொகை

b)    உவமைத்தொகை


d)    உம்மைத்தொகை

22] ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும் தமிழெண்களையும்குறிப்பிடுக

a)    ஆலமரம்,வேப்பமரம்-ரு,

b)    ஆலமரம்,வேலமரம்-சு,

c)    அரசமரம்,வேங்கைமரம்-,

d)    வேப்பமரம்,ஆலமரம்-சு,சு-|

23]திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார் என்று அறுதியிட்டு கூறுகிறார்.

        இத்தொடருக்குப் பொருத்தமான தொடரைத் தேர்க.

            

a)    திருவள்ளுவர் ,’அறிவுடையார் எல்லாம் உடையார்என்றுஅறுதியிட்டுக்கூறுகிறார்

b)    திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

c)    திருவள்ளுவர் ,’அறிவுடையார் ,எல்லாம் உடையார்’’ என்று ,அறுதியிட்டுக் கூறுகிறார்.

d)    திருவள்ளுவர் ’,’அறிவுடையார் எல்லாம் உடையார்என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.





   24]பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க

                      

                          

a)    கொண்டல்-1.மேற்கு

b)    கோடை-2.தெற்கு

c)    வாடை-3.கிழக்கு

d)    தென்றல்-4வடக்கு                                                                                                                                                                                                                                                                          

]1,2,3,4 ]3,1,4,2 ]4,3,2,1 ]3,4,1,2

25]புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க

          தவழும்போது ஒரு பெயர்

          விழும்போது ஒரு பெயர்

          உருழும்போது ஒரு பெயர்

          திரண்டோடும் போது ஒரு பெயர்-அவை என்ன?

a)    நீர்,மழை,ஆறு,ஓடை

b)    மேகம்,மழை,நீர்,வெள்ளம்

c)    மாரி,கார்,நீர்,புனல்

d)    மழை,புனல்,மேகம் ,நீர்                                                                                                                                                                                             

26] குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்….……..

a)    முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்

b)    குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்

c)    குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்

d)    மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

27] பூக்கைலயைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ………… வேண்டினார்

a)    கருணையன்,எலிசபெத்துக்காக

b)    எலிசபெத், தமக்காக

c)    கருணையன், பூக்களூக்காக

d)    எலிசபெத் ,பூமிக்காக

28]தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக .பொ.சி கருதியது

a)    திருக்குறள்

b)    புறநானூறு

c)    கம்பராமயணம்


29] தென்னை மரங்கள் நிறைந்த பகுதியைக் குறிப்பிடும் வழாநிலை -

a)    தென்னந்தோட்டம்

b)    தென்னஞ்சோலை


d)    தென்னங்காடு

30] “அருளைப் பெருக்கி அறிவைத்திருத்தி

        மருளை அகற்றி  மதிக்கும் தெருளை”-என்று இவ்வடிகள் குறிப்பிடப்படுவது எது?

a)    தமிழ்

b)    அறிவியல்


d)    இலக்கியம்

31] ‘கானடைஎன்னும் சொல்லைப்பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

a)    கான் அடைகாட்டைச்சேர்

b)    கால் உடை-காலால் உடைத்தல்

c)    கான் நடை- காட்டுக்கு நடத்தல்

d)    கால் நடை- கால் நடத்தல்

32] ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ -தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

a)    பாடிய;கேட்டவர்

b)    பாடல்;பாடிய

c)    கேட்டவர்;பாடிய

d)    பாடல்;கேட்டவர்

33] தலைப்புக்கும்  குறிப்புகளுக்கும் பொருத்தமான் விடையைத் தேர்க.

      தலைப்பு:செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள்:

1.    கண்கானிப்புக் கருவி ,அசைவு நிகழும் பக்கம் தன்  பார்வையைத் திருப்புகிறது.

2.    திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக்  காண்பிப்பது

a)    குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

b)    தலைப்புக்குப்  பொருத்தமான  குறிப்புகள் இடம் பெற்றுள்ளது.

c)    தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

d)    குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது

34]விடுப்பட்ட உணவு வகைகளைவரிசைப்படுத்துக.

   பச்சர்சியைக் கொண்டு  ……………. செய்து பாசிப்பருப்பினை வறுத்து …………….பிடித்து கேரட்டைத்  துருவி நெய்யிட்டு ………..செய்து அம்மா, இறுதியாக உருளைக்கிழங்கு சீவி ………… செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார் .

a)    பொங்கள்,உருண்டை,சீவல்,அல்வா.

b)    சீவல்,உருண்டை,அல்வா,சீவல்.

c)    பொங்கள்,உருண்டை,அல்வா,சீவல்.

d)    உருண்டை,சீவல்,அல்வா,பொங்கள்.

35]சரியான் அகரவரிசைத் தேர்ந்தெடுக்க.

a)    உழவு,மண்,ஏர்,மாடு.

b)    மண், மாடு, ஏர்,உழவு.

c)    ஏர்,உழவு ,மாடு, மண்.

d)    உழவு, ஏர், மண் ,மாடு

36]பாரதியார் காற்றைமயலுறுத்துஅழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்-

a)    மணம் வீசும் காற்றாய் நீ வா

b)    மனதை மயங்கச் செய்யும்  மணத்தோடு நீ வா

c)    மயிலாடும் காற்றாய் நீவா

d)    மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா

37]மேன்மை தரும் அறம் என்பது ……………..

a)    கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

b)    மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது.

c)    புகழ் கருதி அறம் செய்வது

d)    பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

38]இலையுதிர்காலம் …………….சருகாயின!

      மழைக்காலம்……………தழைத்தன!

      சருகுகளோ செழுமையான உரங்களாயின!

      -புதுக்கவிதைக்குப் பொருத்தமான எதுகை,மோனைச் சொற்களை இட்டு நிரப்புக.

a)    மரங்களெல்லாம்,கிளைபரப்பின.

b)    காடெல்லாம்,வளர்ந்தன.

c)    இலைகளெல்லாம், மரங்களெல்லாம்.

d)    மலையெல்லாம்,முளைத்தன.

39]கோசல் நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a)    நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

b)    ஊரில்  விளைச்சல் இல்லாததால்

c)    அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d)    அங்கு வறுமை இல்லாததால்

40]பின்வருவனவற்றுள் முறையான தொடர்

a)    தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

b)    தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு

c)    தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

d)    தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

41]கருப்பொருளுக்கேற்ற உரிப்பொருளைப் பொருத்துக

a)    குற்ஞ்சி-1.உப்பு விளைவித்தல்

b)    முல்லை-2.நெல்லரிதல்

c)    மருதம்-3.நிரைமேய்தல்

d)    நெய்தல்-4.தேனெடுத்தல்

1]a-4,b-3,c-2,d-1      2] a-3,b-2,c-4,d-1     3] a-1,b-3,c-2,d-4    4] a-4,b-1,c-2,d-3

42]குலசேகர ஆழ்வார்வித்துவக்கோட்டம்மாஎன்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் விரைந்து வருகிறார்.

-ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-

a)    மரபு வழுவமைதி,திணை வழுவமைதி.

b)    இட வழுவமைதி ,மரபு வழுவமைதி

c)    பால் வழுவமைதி ,திணை வழுவமைதி

d)    கால வழுவமைதி, இட வழுவமைதி

43]வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை  ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை-

a)    குலை வகை


c)    கொழுந்து வகை

d)    இலை வகை

44] வாய்மையே மழைநீராகி-இத்தொடரில் வெளிப்படும் அணி.

a)    உவமை

b)    தற்குறிப்பேற்றம்

c)    தீவகம்


45]செய்தி-1:ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஆம் நாளை  உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

        செய்தி-2:காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே என்கிறது காற்று.

      செய்தி-3:காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

a)    செய்தி 1 மட்டும் சரி

b)    செய்தி1,2 ஆகியன சரி

c)    செய்தி3 மட்டும் சரி

d)    செய்தி1,3 ஆகியன சரி

46]  சங்க இலக்கியங்கள் ,ஐந்திணைகளுக்குமான  ஒழுக்கங்களை இரு திணைகளுக்கும் பயன்பெற எடுத்தியம்புகிறன.-இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான்

வரியைக்கண்டறிக.

a)    குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை-நல்வினை,தீவினை

b)    குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை-உயர்திணை,அஃறிணை

c)    குறிஞ்சி,முல்லை, ,நெய்தல்,பாலை ,மருதம் -அறம்,பொருள்,இன்பம்.

d)    குறிஞ்சி,முல்லை,மலை,காடு,வயல்-பனை,திணை

47]கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.இத்தொடருக்கான வினா எது?

a)    கரகாட்டம் என்றால் என்ன?

b)    கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

c)    கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?

d)    கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

48] ‘வீட்டைத் துடைத்தும் சாயம் அடித்தல்இவ்வடிகளில் குறிப்பிடுவது ………….

a)    காலம் மாறுவதை

b)    வீட்டைத்துடைப்பதை

c)    இடையறாது அறப்பணி செய்தலை

d)    வண்ணம் பூசுவதை

49] ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொண்ர்ந்திங்கு சேர்பீர்’ -பாரதியாரின் இக்கூற்று உணர்த்தும் கருத்து

a)    பலதுறை நூலகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.

b)    பலகலைகள் தமிழில் புதிதாகத் தோன்ற வேண்டும்.

c)    உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.

d)    கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.

50]பழமொழிகளைப் பொருத்துக.

a)    ஆறில்லா ஊருக்கு-1.சோற்றுக்கு ஒரு சோறு பதம்

b)    உப்பிலாப் பண்டம்-2.நூறு வயது

c)    நொறுஙத்தின்றால்-3.குப்பயிலே

d)    ஒரு பானை -4.அழகு பாழ்

]-4,-1,-3,-2                     ] -4,-3,-2,-1                 ] -2,-4,-1,-3

] -3,-1,-4,-2

51]திணைவழுவமைதி-

a)    இந்தப் பாபா தூங்கமாட்டாள்என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.

b)    இரவெல்லாம் நாய் கத்திக்கொண்டே இருந்தது.

c)     வாடாச் செல்வம்என்று தாய் மகளை அழைப்பது.

d)     என் தங்கை வந்தால்என்று பசுவைக் குறிப்பிடுவது.

52]சுதந்திர இந்தியாவின் மகத்தான் சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.

a)    அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

b)    பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

c)    அறிவியல் முன்னேற்றம்

d)    வெளிநாட்டு முதலீடுகள்

53]தமிழ்த்தொண்டு என்னும் தொடர்-

a)    இருபெயரொட்டுப் பண்புத்தொகை

b)    அன்மொழித்தொகை

c)    உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை

d)    வேற்றுமைத்தொகை

54] ‘உனதருளே பார்ப்பன் அடியேனேயாரிடம் யார் கூறியது?

a)    குலசேகராழ்வாரிடம் இறைவன்

b)    இறைவனிடம் குலசேகராழ்வார்

c)    மருத்துவரிடம் நோயாளி

d)    நோயாளியிடம் மருத்துவர்.

55]மரபுத்தொடருக்கான பொருளைத் தேர்க.

 ஆறப்போடுதல்-


b)    ஆற்றில் போடுதல்

c)    ஆறவைத்தல்

d)    ஆற்றில் இறங்குதல்

56]  பாடுஇமிழ் பனிக்கடல் பருகிஎன்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி-

a)    கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

b)    கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

c)    கடல் நீர் ஒலித்தல்

d)    கடல் நீர் கொந்தளித்தல்

57]வெளிநாட்டில் வேலை செய்துக்கொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் மகள்………வருந்திக்கொண்டிருந்தால்.- விடுபட்ட இடத்தில் பொருத்தமான உவமையைப் பயன்படுத்தித்தொடறை நிறைவுசெய்க

a) தாமரை இலை நீர்போல்

b) வாழையடி வாழையாக

c)  கண்ணினைக் காகும் இமை போல

d) மழைமுகம் காணாப் பயிர்போல

58] “காலின் ஏழடிப் பின் சென்று”-என்னும் பொருந்ராற்றுப்படை உணர்த்தும் செய்தி-

a)    விருந்தினரின் காலைத்தொட்டு வணங்கினர்

b)    விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

c)    எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.

d)    ஏழு நாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்பினர்.

59]ஒயிலாட்டத்தில் இருவரிசையில் ந்ன்று ஆடுகின்றனர்.

a)    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

b)    ஒயிலாட்டத்தில் ஒருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

c) ஒயிலாட்டம் ஒருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

d)    ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றது

60]அன்பால் கட்டினார்,அறிஞ்சருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-


b)    எழுவாய்

c)    உவம உருபு

d)    உரிச்சொல்

61]குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்-

a)    திரு.பிரகாசம்

b)    மார்ஷல் .நேசமணி

c)    தனிநாயகம் அடிகள்

d)    .முத்துசாமி

62]காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்…………

a)    இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது

b)    என் மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

c)    இகழ்ந்தால்  இறந்துவிடாது என் மனம்

d)    என் மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

63]முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்

a)    வெண்நெல்,வரகு

b)    மலைநெல்.திணை

c)    வரகு,சாமை

d)    மீன்,செந்நெல்

64]வெஃஃகுவார்க்கில்லை,உரனசைஇ இச்சொற்களில் உள்ள அளபெடைகள்

a)    ஒற்றளபெடை,சொல்லிசை அளபெடை

b)    இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

c)    சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை

d)    ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை

65] “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” -இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்.

a)    காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டு விடும்.

b)    உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்துவிட வேண்டும்

c)    உரிய காலத்தில் காற்றைவிட வேகமாக செயல்பட வேண்டும்.

d)    உரிய காலத்தை உணர்ந்து செயலைத்தேடவேண்டும்

66] உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்,பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்-

a)    உதியன்;சேரலாதன்

b)    நெடுஞ்செழியன்;திருமுடிக்காரி

c)    பேகன்;கிள்ளிவளவன்

d)    அதியன்;பெருஞ்சாத்தன்

Comments