pta one words answer key


1.    கொன்றை வேந்தன்

2.    தளரப்பிணைத்தாள்

3.    வினைத்தொகை

4.    பிண்ணாக்கு

5.    வினையாலணையும் பெயர்

6.    திருப்பதியும் திருத்தணியும்

7.    கருத்த மேகம் மலைமேது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

8.    அருளப்பன்

9.  கூவிளம் தேமா மலர்

10.  இலா

11.  பூஞ்சோலையில்-வண்டுகள்-தேன்

12.  தலையில் கல் சுமப்பது

13.  வினைத்தொகை,உவமைத்தொகை

14.  சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

15.  அகவற்பா

16.  இரா.இளங்குமரனார்

17.  கூத்துக்கலைஞர்  பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

18.  வானத்தையும் பேரொலியையும்

19.  வலிமையை நிலைநாட்டல்

20.  சமுகப் பார்வையோடு கலைப்பணி  புரியவே எழுதினார்

21.  அன்மொழித்தொகை

22.  ஆலமரம்,வேலமரம்-சு,

23.  திருவள்ளுவர்,’அறிவுடையார் எல்லாம் உடையார்என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

24.  3,1,4,2

25.  மேகம்,மழை,நீர்,வெள்ளம்

26.  குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்

27.  கருணையன்,எலிசபெத்துக்காக

28.  சிலப்பதிகாரம்

29.  தென்னந்தோப்பு

30.  கல்வி

31.  கால் உடை-காலால் உடைத்தல்

32.  பாடல்;கேட்டவர்

33.  தலைப்புக்குப்  பொருத்தமான  குறிப்புகள் இடம் பெற்றுள்ளது

34.  பொங்கள்,உருண்டை,சீவல்,அல்வா

35.  உழவு, ஏர், மண் ,மாடு

36.  மனதை மயங்கச் செய்யும்  மணத்தோடு நீ வா

37.  கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

38.  இலைகளெல்லாம், மரங்களெல்லாம்.

39.  அங்கு வறுமை இல்லாததால்

40.  தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

41.  a-4,b-3,c-2,d-1     

42.  பால் வழுவமைதி ,திணை வழுவமைதி

43.  மணி வகை

44.  உருவகம்

45.  செய்தி1,3 ஆகியன சரி

46.  குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை-உயர்திணை,அஃறிணை

47.  கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

48.  இடையறாது அறப்பணி செய்தலை

49.  பலதுறை நூலகள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்

50.  -4,-3,-2,-1

51.  என் தங்கை வந்தால்என்று பசுவைக் குறிப்பிடுவது.

52.  பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

53.  உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை

54.  இறைவனிடம் குலசேகராழ்வார்

55.  தாமதப்படுத்துதல்

56.  கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

57.  மழைமுகம் காணாப் பயிர்போல

58.  விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்

59.  ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றது

60.  வேற்றுமை உருபு

61.  மார்ஷல் .நேசமணி

62.  இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது

63.  வரகு,சாமை

64.  ஒற்றளபெடை,சொல்லிசை அளபெடை

65.  உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்துவிட வேண்டும்

66.  அதியன்;பெருஞ்சாத்தன்

Comments